திரை விமர்சனம்
வேட்டை
பயந்தாங்கொள்ளி அண்ணன். ஆக்ரோஷமான தம்பிக்கு இடையிலான பாசமும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுமே கதை... மாதவனும் ஆர்யாவும் அண்ணன் தம்பிகள். மாதவனுக்கு சிறுவயதில் இருந்தே பயந்த சுபாவம்.
ஆர்யா அடிதடி பேர் வழி. போலீஸ் அதிகாரி தந்தை இறந்து போக அவர் வேலை மாதவனுக ................
நண்பன்
நண்பன் படம் சொல்ல வந்ததெல்லாம் உங்களுக்குப் பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். அதில நிச்சயமா ஜெயிப்பீங்க என்பதுதான். வாழ்க்கையின் மிகப்பெரிய தத்துவத்தை மூன்று மணிநேரத்தில் சொல்லிவிட்டுப் போகிறது நண்பன்.
ஏற்கனவே வெளிவந்த '3 இடியட்ஸ்' படத்தின் ரீம ................
மகான் கணக்கு
கொள்ளை லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட தனியார் வங்கிகளின் வட்டி தகிடுதித்தங்களை சரமாரியாக சாடி, சரியான சவுக்கடி கொடுத்திருக்கும் தரமான திரைப்படம் தான் "மகான் கணக்கு!"
அக்கா வீட்டில் அடைக்கலம் புகுந்து பொறுப்பாக படித்து வரும் ரமணா மீது அன்பை பொழிகின் ................
ராஜபாட்டை
சினிமாவில் எப்படியாவது வில்லனாகிவிட வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் விக்ரம், அதற்காக சினிமாவில் கிடைத்த ஜிம் பாய் வேலையை செய்துகொண்டு தனது வில்லன் லட்சியத்தை நோக்கிய வாழ்க்கையை ஓட்ட, லேண்ட் மாஃபியாவால் பாதிக்கப்பட்ட விஸ்வநாதன், விக்ரமிடத்தில் தஞ்சம் அடைகிறார்.
................
மௌன குரு
நான்கு காவல்துறை அதிகாரிகள் ஒன்று சேர்ந்து செய்யும் குற்றத்தில் இருந்து, அவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள செய்யும் சில்மிஷ வேலைகளில் எப்படியோ வந்து சிக்கிகொள்ளும் இளைஞன், அந்த பிரச்சினையில் இருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதுதான் படத்தின் கரு. இந்த கருவை வைத்துக ................
மம்பட்டியான்
எண்பதுகளில் தியாகராஜன் நடித்து இளையராஜா இசையால் 'க்ளாஸிக்' என்ற அந்தஸ்தைப் பெற்ற 'மலையூர் மம்பட்டியான்' படம், இப்போது பிரஷாந்த் நடிப்பில் 'மம்பட்டியானாக' மறு வடிவம் பெற்று வந்துள்ளது.
மலையூர் கிராமத்தில் நேர்மையான விவசாய கூலி விஜயகுமார். ஊர்ப் பண்ணையார் க ................
ஒஸ்தி
ஒரே தந்தைக்கு பிறந்த இரண்டு தாய் மகன்களின் முறைப்பு போராட்டமும் பாச போராட்டமும்தான் கதை.
நாசரின் மனைவி ரேவதி தனது கணவர்(வேறு ஒருவர்) இறந்தவுடன் சிம்புவுடன், நாசரிடம் தஞ்சம் அடைகிறாள். அவருக்கு பிறக்கும் மகன் 'ஜித்தன்' ரமேஷ் இருவரும் சிறு வயதில் முட்டிக்கொள்வது ................
போராளி
'போராளி' -படத்தின் பெயரே படத்தின் கதை என்ன என்று யோசிக்க வைக்கிறது. அதுவும் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் என்றவுடன் எளிதாக ரசிகர்களை திரை அரங்கிற்கு இழுத்து விடுகிறது இந்த 'போராளி'. காரணம் இதற்க்கு முன் இவர்கள் 'நாடோடிகள்' மூலம் கொடுத்த வெற் ................
வித்தகன்
முன்பாதியில் போலீஸ், பின் பாதியில் தாதா... என புதுமைப்பித்தன் பார்த்திபன் வித்தியாசமும், விறுவிறுப்புமாக யோசித்திருக்கும் படம் தான் "வித்தகன்" எனும் "வித்-த-கன்" திரைப்படம்!
பார்த்திபனின் அப்பா சம்பத்ராம், ஆசை ஆசையாய் பார்த்து வந்த போலீஸ் வேலையை அம்போ என வ ................
மயக்கம் என்ன
"புதுப்பேட்டை" படத்திற்கு அப்புறம், நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்குநர் அண்ணன் செல்வராகவனும், கதாநாயகன் தம்பி தனுஷூம் இணைந்திருக்கும் திரைப்படம் தான் "மயக்கம் என்ன"!
கதைப்படி வெவ்வேறு வேலைகள், லட்சியங்கள் உண்டென்றாலும், 24 மணிநேரமும் ஒன்றாகவே இருக்கும் ................
தம்பி வெட்டோத்தி சுந்தரம்
தமிழக-கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாகவும், கதைக்களமாகவும் கொண்டு வெளிவந்திருக்கும் படம் தான் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்!"தமிழகத்திலேயே கல்வி அறிவு பெற்றவர்கள் நிரம்பிய கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் ரவுடிகளும், தாதாக்களு ................
வேலாயுதம்
குண்டு வெடிப்புகள் நிகழ்த்தி நாட்டை சீர்குலைக்க ஊடுரவும் தீவிரவாதிகளுடன் மோதும் இளைஞன் கதை...ஜய்யின் ஆக்ஷன் பார்முலா இயக்குனர் எம்.ராஜாவின் அழுத்தமான கதையாக்கம் பிரமாண்ட காட்சி கலவையுடன் படம் விறுவிறுப்பாய் எகிறுகிறது...கதை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் துவ ................






























